வீ.எஸ்.இராமலிங்கம்
அவர்களைப் பற்றி
நல்லதோர்
வீணை
முனைவர் இரா.கலியபெருமாள்
கலைநலம் |
செழித்த |
கவினார் |
தஞ்சை |
ஏரியூர் |
நாட்டு |
எழிலார் |
வல்லம் |
விருந்தின்றி |
உண்ணா |
வெள்ளாளர் |
தெருவில் |
ஐரால் |
வாழ்பவர் |
இல்லத்தில் |
தோன்றிய |
சொல்லேர் |
உழவர் |
சுந்தர |
ராமலிங்கம்! |
புலவர் |
தோழர்! |
புகழுடை |
அறிஞர்! |
இன்றோர் |
துணைவர்! |
அறிஞருள் |
அறிஞர்! |
சான்றோர் |
மெய்ம்மறை |
சற்குண |
சீலர்! |
சொல்வலை |
வேட்டுவர்! |
துகளறு |
குரிசில்! |
பல்துறை |
அறிஞர்! |
பழிப்பிலா |
மனத்தர்! |
பட்டினப் |
பிள்ளை, |
பாரதி |
தாசன் |
காஞ்சி |
அண்ணன், |
காந்தி |
அண்ணல் |
பாட்டும் |
உரையும் |
பயின்ற |
பண்பினர்; |
வல்லம் |
வந்த |
வள்ளல் |
பெருமான்! |
வார்த்தையில் |
இவரை |
வடிப்பது |
என்பது |
பெருமானைப் |
படத்தில் |
பிடிப்பது |
போன்றது. |
இடியின் |
நிழலா |
அகப்படும் |
கையில்? |
மின்மினிப் |
பூச்சிக்கு |
மின்னலா |
வசப்படும்? |
சிலந்தி |
வலையில் |
சிங்கமா |
சிக்கும்? |
வலியவர் |
தம்மைப் |
பணிவதும் |
இல்லை; |
மெலியவர் |
இவரென |
இகழ்ந்ததும் |
இல்லை. |
பெற்றது |
மகிழ்ந்தனர். |
பெறாதவைக் |
கேங்கலர். |
இவர்இழந்தன |
பலஎன |
இரங்கினர் |
தோழர். |
இவரோ, |
|
|
|
இரங்கினர்க் |
கிரங்குவர் |
என்னே |
இவரென! |
அரியன |
என்பன |
அனைத்தும் |
அறிந்தவர்! |
பெரியதில் |
பெரியதே |
பேணும் |
மனத்தினர்! |
இனியன |
என்பன |
எல்லாம் |
நுகர்ந்தவர், |
கனிகளை |
விரும்பியே |
காய்கவ |
ராதவர். |
எனக்கிது |
போதும் |
என்னும் |
நினைப்பினர். |
வேகும் |
வெயிலில் |
வியர்வையில் |
மிதப்பார். |
விளைச்சலை |
மட்டும் |
பிறர்கொளத் |
தருவார் |
விந்தை |
மனிதர் |
இவர்போல் |
எவருளார்? |
சிந்தைக் |
கினிய |
செந்தமிழ் |
மறவரிவர். |
கேடும் |
ஆக்கமும் |
கெட்ட |
திருவினர். |
''ஒடும் |
செம்பொனும் |
ஒக்கவே |
நோக்குவார். |
கூடும் |
அன்பினில் |
கும்பிடல் |
இன்றியே |
வீடும் |
வேண்டா |
விறலின் |
விளங்கினார்'' என்ற
|
சேக்கிழார் |
வாக்கின் |
சீர்சால் |
இலக்கியம் |
காண |
விரும்பினால் |
இவரையே |
காண்க. |
வழக்காடு |
மன்றம், |
வானொலி |
அரங்கம். |
நாளும் |
அரசியல் |
பேசிடும் |
மேடை, |
குறைபடா |
ஞானம் |
கொண்டவர் |
இவரே! |
குழலிசை, |
முழவிசை, |
குரலிசை, |
யாழிசை |
நிகழிடம் |
என்றால் |
இவர்அங் |
கிருப்பார். |
மூதறி |
வாளர் |
வாழ்வும் |
வாக்கும் |
உதென |
உணர்த்திய |
பேரறி |
வாளர். |
தொல்காப் |
பியன்எனும் |
துணைப்பெயர் |
கொண்டவர் |
வள்ளுவர் |
கழகம் |
வல்லத்தில் |
நிறுவி, |
வளமார் |
நல்லிசை |
விருந்து |
படைத்தார். |
பாரதி |
சங்கம், |
பாரதி |
இயக்கம், |
அண்ணா |
பேரவை |
அறக்கட் |
டளையென |
சாரதி |
யாக |
இவரே |
நின்றனர் |
எளியருள் |
எளியரும் |
இன்புறும் |
குணத்தினர்; |
அறிஞருள் |
அறிஞரும் |
அவாவிடும் |
ஆற்றலர். |
இவரிலாப் |
பல்கலைக் |
கழக |
அரங்கம் |
நிலவிலா |
வானம் |
எப்படி |
அப்படி! |
சின்ன |
வயதில் |
சித்தர்மேல் |
பற்றினர்; |
பிள்ளை |
வயதில் |
பாரதிப் |
பற்றினர்; |
கனிந்த |
வயதில் |
காந்தியைப் |
பற்றினார். |
காலம் |
முழுமையும் |
அண்ணா |
பற்றினர். |
ஆற்றல் |
என்பதன் |
தோற்றமே |
இவர்தான். |
நடுக்கம் |
அறியா |
நக்கீர |
நாவினர்; |
நாடக |
அரங்கிலும் |
நயமுறத் |
தோன்றுவார்! |
மொழிப்போர்க் |
களத்தில் |
முனைமுகம் |
நின்று |
சிறையும் |
புகுந்து |
சிறப்பினைப் |
பெற்றார். |
நேர்மையும் |
நீதியும் |
இவரிரு |
கண்கள்! |
அண்டும் |
பகையின் |
இணிவேர் |
அறுப்பவர்! |
நெஞ்சில் |
பட்டதை |
நேரில் |
உரைப்பவர். |
வஞ்சகம் |
சூது |
இவர்வாசல் |
வாரா! |
இரண்டகம் |
இவரிடம் |
அண்டிட |
நடுங்கும். |
வெல்லா |
வழக்கும், |
வீண்அழி |
வழக்கும் |
பொல்லா |
தனஎன |
புறத்தே |
தள்ளுவார்! |
நிமிர்ந்த |
நடையும், |
நேரான |
பார்வையும் |
தனக்கே |
வாய்த்த |
தன்னல |
மறுப்பினர்; |
ஒன்றே |
குலமும் |
ஒருவனே |
தேவனும் எனத் |
திருமூலர் |
சொன்னது |
திருவாளர் |
இவர்க்கே! |
திருக்குறள் |
அறிவார்! |
திருமுறை |
தேர்வார்! |
திருக்குரான் |
விளக்கமும் |
தெளிவாய்த் |
தருவார்! |
விவிலிய |
மறைநூல் |
விளக்கமும் |
தருவார். |
இதிகாசம் |
என்பன |
எல்லாம் |
உரைப்பார். |
இத்துணைப் |
பண்பும் |
இயல்பாய்ப் |
பெற்றவர். |
நலம்பெற |
வேண்டும் |
என்னும் |
நினைப்பில் |
தஞ்சை |
மாவட்ட |
தி.மு.கழகச் |
செயலாளர் |
தகவுறும் |
தோழர் |
பழநி |
மாணிக்கமும், |
தஞ்சைமண் |
போற்றும் |
தஞ்சை |
யாரும், |
விருத்தா |
சலனார் |
மைந்தர் |
பாரியும், |
இணைப்புறு |
நண்பர்கள் |
எல்லாரும் |
இணைந்து |
நெஞ்ச |
நிறைவோடு |
நெடுவிழாக் |
கண்டனர் |
இவரின் |
எழுத்துக்கு |
இலக்கியம் |
தந்தனர். |
எல்லோரும் |
மகிழ்ந்தனர் |
எமனைத் |
தவிர! |
எத்தனை |
முறைதான் |
எமனே |
தோற்பான்? |
இறுதியில் |
அவனே |
வென்றான் |
பாவி. |
|